சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது, சீர்காழி தொகுதி கொடிம்பாளையம் கடற்கரை தீவு கிராமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என அதிமுக உறுப்பினர் பாரதி கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் நடந்த கேள்வி நேரத்தின்போது, சீர்காழி தொகுதி கொடிம்பாளையம் கடற்கரை தீவு கிராமத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என அதிமுக உறுப்பினர் பாரதி கேள்வி எழுப்பினார்.